பவணந்தி முனிவரின் நன்னூல்
41. ஈதல் இயல்பு ஏ இயம்பும் காலை
காலம் உம் இடன் உம் வாலிதின் நோக்கி
சிறந்த உழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து
கொள்வோன் கொள் வகை அறிந்து அவன் உளம் கொள
கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப
Meta Information:
பாடஞ்சொல்லலின் வரலாறு,பொதுப் பாயிரம்,நன்னூல் இலக்கணம் nannool பவணந்தி முனிவர்
பாடஞ்சொல்லலின் வரலாறு,பொதுப் பாயிரம்,நன்னூல் இலக்கணம் nannool பவணந்தி முனிவர்