ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: சதாசிவம்

வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்
ஆயுமிடந் தானே சிவம்.


Meta Information:
Avvaikural 194 | அவ்வைக்குறள் 194 | சதாசிவம் , திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, வாயுவாய், மன்னுயிராய், மற்றவற்றி, னுட்பொருளாய், ஆயுமிடந், தானே, சிவம்.