ஔவையாரின் ஞானக்குறள்

அதிகாரம்: நினைப்புறுதல்

ஓசையுணர்ந் தங்கே யுணர்வைப் பெறும்பரிசால்
ஈசன் கருத்தா யிரு.


Meta Information:
Avvaikural 117 | அவ்வைக்குறள் 117 | நினைப்புறுதல் , திருவருட்பால் | ஞானக்குறள்,அவ்வைக்குறள் avvaikural,chapter,athigaram,section,310,tamil avvaikural, ஓசையுணர்ந், தங்கே, யுணர்வைப், பெறும்பரிசால், ஈசன், கருத்தா, யிரு.