சுத்தம்

காலை எழுந்தவுடன் வீட்டில் உள்ள பெண்கள் வீட்டை கூட்டி வாசலை சுத்தம் செய்து கோளம் போட்டு அழகுபடுத்துகிறார்கள். மேலும் பெண்கள் குளித்துவிட்டு சமையல் அறைக்கு சென்று சமைத்து அனைவருக்கும் உணவு வழங்குகிறார்கள். உணவிடும் பாத்திரங்கள், சாப்பிடும் தட்டு, உடுத்தும் உடை போன்ற பல பொருட்களை சுத்தம் செய்கின்றனர். வீட்டில் முக்கியமான விசேசம் வந்தால் வீட்டில் ஒட்டடை தூசியை தட்டி கூட்டி உப்பு தண்ணீரில் தரையை கழுவி சுத்தம் செய்து மேலும் அனைவரும் குளித்து விட்டு அழகு சேர்கின்றனர். […]

Share

Read More

சந்திரனும் மனமும்

ஒவ்வொரு முறையும் வானத்தில் உள்ள சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்க்கும் பொழுது எதோ ஒரு விதத்தில் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பாட்டி வடை சுட்ட கதை, நிலா சோறு போல கதைகளை படித்து நாம் சந்திரனை மகிழ்வுடன் பார்க்கிறோம். சந்திரனின் ரூபம் தினமும் மாறும்பொழுது எப்படி நடக்கிறது என பல கேள்விகள். சந்திரன் தன்னுடையை ஒளியை சூரியனிடமிருந்து பெற்று நமக்கு பிரதிபளிக்கிறது. சந்திரனின் ஒளி தன் சுற்றுப்பாதையின் இருப்பிடத்தை பொறுத்து வளர்வதும் தேய்வதுமாக உள்ளது. முதலில் சூரியன் சந்திரன் […]

Share

Read More

உருவமா அருவமா

இறைவனுக்கு உருவம் தேவையா அல்லது தேவையில்லையா! இறைவனை உணர்ந்தவர்கள் நமக்கு புரியவைப்பதற்க்காக பல முறைகளை கையாண்டுள்ளனர். எல்லோரும் இறைவனை உணரமுடிவதில்லை. அத்தி பூத்தாற் போல் அங்கொன்று இங்கொன்றுமாக நடக்கிறது. அதனால் புராணம், இதிகாசம், கோயில், சடங்கு, சாதி, மதம், தொழில் போன்ற எண்ணெற்ற துறைகளிலும் இறைவனை பற்றி பதிவு செய்துள்ளனர். குழந்தைகளால் நிச்சயமாக அருவ நிலையை வணங்க முடியாது. அவர்களுக்காக ஏற்படுத்திய முறை தான் கோயில். கோயிலில் பல தத்துவங்களை மறைத்துவைத்துள்ளனர். பலரால் உருவத்தை மட்டும் தான் […]

Share

Read More