ஆமை புகுந்த வீடு விளங்காது

ஆமை புகுந்தால் எப்படி வீடு விளங்காமல் போகும் என இப்பதிவில் பார்ப்போம். “ஆமை போல் ஐந்தும் அடக்கித்திரிகின்ற ஊமைக்கு முக்தியடி குதம்பாய்” என குதம்பை சித்தர் ஆமையை புகழ்ந்துள்ளார். “ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப் புடைத்து” என திருவள்ளுவர் ஆமையை புகழ்ந்துள்ளார். “ஆமை வரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல் ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்?” என பத்ரகிரியார் ஆமையை புகழ்ந்துள்ளார். ஆமை தான் விஷ்னுவின் இரண்டாவது அவதாரம். அதாவது மனிதன் கருவில் மீனிலிருந்து ஆமையின் குணத்தை […]

Share

Read More

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்

இப்பழமொழியை கேட்கும் பொழுது நமக்கு தவறான கோனத்தில் புரியலாம். அடித்தால் திருந்துவான், அடித்தால் தான் படிப்பான் என்று நமக்கு வன்முறை தூண்டும் விதமாக இருக்கலாம். ஆனால் அப்படி இல்லை. இறைவனின் திருவடியை பற்றினால் இறைவன் நன்மையை தருவது போல் அண்ணன் தம்பி கூட உதவி புரியமாட்டார்கள் என்று அர்த்தம். திருவடி என்பது என்ன? இறைவன் கால் பாதமா! கால் என்பது காற்றை குறிப்பது. காற்றை பிடித்து கனலை எழுப்பினால் எண்ணங்கள் குறைந்து மனம் நிறைவு பெறும். அண்ணன் […]

Share

Read More