பூணூல் (யக்ஞோபவீதம்)

தற்போது பூணூல் சில சமுகத்தில் கடைபிடிக்கிறார்கள். ஆனால் அது எதற்க்காக என்று பலரின் கேள்வியாக உள்ளது. அதுமட்டுமில்லை பெருமை, புகழ்க்காகவும் அணியப்படுகிறது. கல்வி என்றால் நாம் பள்ளி, கல்லூரியில் போய் தான் கற்கவேண்டும் என்ற எண்ணம் நம்முள்ளது. ஆனால் நம்முள்ளே கல்வி இருக்கிறது. அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் பூணூல் போடப்படுகிறது. இக்கல்வியை கற்றால் மறுபிறவிக்கும் உதவும் என பெரியோர்களின் கூற்று. இறைவனின் அருள் பெற்றால் சில நிமிடங்களில் அறிவில் பல மாற்றம் நிகழ்ந்து விடும். அதனால் […]

Share

Read More