சாதியின் அர்த்தங்கள்

நாம் சாதியின் அடிப்படையில் வாழ்வதால் எமக்கு தெரிந்த சாதியின் அர்த்தங்களை மட்டும் பதிவு செய்கிறேன். முதலில் தொழில் ரீதியாக சாதியை பிரிக்கப்பட்டிருக்கிறது. வேளாளர் என்பது விவசாயம் செய்பவர். மீனவர் என்பவர் மீன் பிடித்து விற்பவர். வன்னார் என்பது சலவை தொழில் செய்பவர். நாவிதர் என்பது முடி எடுப்பவர் மற்றும் அழகு சேர்ப்பவர். குயவர் என்பது மண் பாண்டம் செய்பவர். தச்சர், கற்தச்சர், கொல்லர், பொற்கொல்லர், கன்னார் என ஐந்து தொழிலை குறிப்பது கம்மாளர் சாதி. நுணுக்கங்கள் நிறைந்த […]

Share

Read More

குலதெய்வம்?

இறைவனை உணர்ந்தவர்கள் தான் தெய்வம். அப்படி உணர்ந்தவர்கள் தன் பிள்ளை, சுற்றோர் என்று பாரப்பட்சம் பார்க்கமாட்டார்கள். அப்படி இருக்க குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் அல்லது குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு மட்டும் குலதெய்வம் உதவுமுன்னு சொல்வது சரியா! தவறா! இறைவனை உணர்ந்தவர்கள் அங்கு பூசாரிகளாக இருந்தால், வரும் அன்பர்களை வழிநடத்துவார்கள், ஆனால் அப்படி இருப்பதாக தெரியவில்லை. குலதெய்வத்தின் சரியான பார்வை என்ன? -சசிகுமார் சின்னராஜு

Share

Read More