சுப்பிரமணி

நமது மனம் அங்கும் இங்குமாக பெரும்பாலும் அலைந்து திரியும். அம்மனதை இறைவன் மீது நாட்டம் ஏற்படுமாறு பழக வேண்டும். ஐம்புலனை ஒடுக்கும் பொழுது தண்டத்தின் வழியே ஒளி பெருகினால் சுழுமுனை திறக்கும். அங்கே மனதை ஒருநிலையில் நிறுத்தினால் காதில் மணி ஓசை கேட்கும். மணி ஓசைக்கு நாதம் என்றும் மற்றொரு பெயர். மணி ஓசை கேட்கும் நபர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களை சுப்ரமணி என்றே அழைக்கலாம். செந்திருவாம் அண்டவரை மனத்தைத்தானும்செலுத்தியே சிறுவாசற் குள்ளேசென்றுஅந்தரமாய் நின்றதொரு […]

Share

Read More