பலிபீடம்

அம்மன், சிவன், விஷ்னு போன்ற பெரும்பாலானகோயில்களில் கொடிமரத்துக்கு அடுத்து பலிபீடத்தை எதற்கு வைத்துள்ளார்கள் என இப்பதிவில் பார்ப்போம். அம்மன் கோயில்களில் ஆடு கோழியை பலிகொடுப்பார்கள். சைவக்கோயில்களில் எழுமிச்சையை வெட்டுவார்கள் அல்லது உப்பை கறைப்பார்கள். எழும் இச்சையை அறுக்க வேண்டும்.எழுமிச்சையை அறுத்து குங்குமத்தை தடவி வைப்பர். குங்குமம் வைத்தால் தீயசக்திகள் தாக்காது. குங்குமம் வைக்கும் இடம் நெற்றிபொட்டிலிருந்து உச்சி வரை. நெற்றியிலிருந்து உச்சி வரை கவனமாகயிருந்தால் எழும் இச்சையை அறுத்து விடலாம். தண்ணீரில் உப்பு கறைவது போன்று மன […]

Share

Read More