உயிர் வேறு இறை வேறு

இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்பது முன்னோர் வாக்கு. உயிர் தான் இறைவன் என்றால் ஏன் மற்ற கிரகங்களில் உயிர் இல்லை. ஏன் விசமாக்கும் இடத்தில் உயிர் வாழ முடியவில்லை. அப்பொழுது உயிரும் இறைவனும் வெவ்வேறு போல. எல்லா இடத்திலும் இருக்கும் இறைவன் உயிரிலும் கலந்து இருக்கிறான் என்று சொல்லலாம். உயிர் தான் இறைவன் என்று சொல்லத்தகுமோ! சிந்தனை செய்வோம். மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள். –சசிகுமார் சின்னராஜு

Share

Read More

பானையும் குளங்களும்

அக்காலத்தில் பானையில் தான் பெரும்பாலும் சமைப்பார்கள். பானையில் செய்த சாப்பாடு சுவை கூடுதலாக இருக்கும். தண்ணீர் தேங்கும் நீர்நிலைகளாகிய ஏரி, குளம் போன்ற இடத்திலிருந்த களிமண்ணை கொண்டு தான் பானை செய்வார்கள். அப்படி எடுக்கும் பொழுது தானாகவே தண்ணீர் தேங்குவதற்க்கு வசதியாக அமைந்தது. இப்பொழுது எல்லோரும் அலுமினியம், வெள்ளி பாத்திரத்திற்க்கு மாறி விட்டோம். அதனால் குளங்களும் ஏரிகளும் அழிந்துகொண்டு வருகின்றன. மீண்டும் பானையில் உணவுகளை சமைத்தால் குளங்களும் ஏரிகளும் தானாகவே தூர்வாரப்படும். நீர்நிலைகளை பாதுகாக்க முடியும். சிந்தனை […]

Share

Read More

உணவு இறக்குமதியும் பொருளாதாரமும்

தங்கள் உணவுகளில் கோதுமை, மைதா, இரவை, பரோட்டா, சப்பாத்தி, பிரட் இருக்கிறதா! அப்படியென்றால் தமிழகத்தில் வறட்சி மற்றும் பொருளாதார சீர்கேடுக்கு தாங்களும் உடந்தை என்று சொன்னால் நம்புவீர்களா! மிக மிக முக்கியமான காரணம் அலோபதி மருத்துவர்கள் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா! அவர்கள் தான் சப்பாத்தி, பிரட்டை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்கிறார்கள். மருத்துவர்கள் என்ன செய்ய முடியும், அவர்கள் படித்தது அப்படி தானே! சப்பாத்தி, கோதுமையை பாடப்புத்தகத்தில் வைத்தவன் தான் பொருளாதார சீர்கேடுக்கு முக்கிய காரணம். பெரும்பாலும் […]

Share

Read More