பானையும் குளங்களும்

அக்காலத்தில் பானையில் தான் பெரும்பாலும் சமைப்பார்கள். பானையில் செய்த சாப்பாடு சுவை கூடுதலாக இருக்கும். தண்ணீர் தேங்கும் நீர்நிலைகளாகிய ஏரி, குளம் போன்ற இடத்திலிருந்த களிமண்ணை கொண்டு தான் பானை செய்வார்கள். அப்படி எடுக்கும் பொழுது தானாகவே தண்ணீர் தேங்குவதற்க்கு வசதியாக அமைந்தது. இப்பொழுது எல்லோரும் அலுமினியம், வெள்ளி பாத்திரத்திற்க்கு மாறி விட்டோம். அதனால் குளங்களும் ஏரிகளும் அழிந்துகொண்டு வருகின்றன. மீண்டும் பானையில் உணவுகளை சமைத்தால் குளங்களும் ஏரிகளும் தானாகவே தூர்வாரப்படும். நீர்நிலைகளை பாதுகாக்க முடியும். சிந்தனை […]

Share

Read More