திதி என்பது ஒரு நாள் என பொருள். அம்மாவாசை அன்று சூரியனும் சந்திரனும் 0 பாகையில் உண்டு. அன்று சந்திரனை நாம் காண முடியாது. பின் சந்திரன் 120 சூரியனிடமிருந்து விலகும். ஒவ்வொரு 120 விலகும் காலத்தை ஒரு நாள் அல்லது திதி என சோதிடத்தில் குறிப்புண்டு. இவை வளர்பிறை திதிகள் எனப்படும். 1800 பாகை விலகும் நாளன்று பௌவர்னமி என்கிறோம். மீண்டும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் 120 பாகை குறைகிறது. 12 பாகை குறைகிற ஒவ்வொரு காலத்தையும் […]
Tag: அந்தனர்கள்
திருஇடம் – திராவிடம்
திரு + இடம் மாறி திராவிடம் ஆனது என்று தொல்காப்பிய சிந்தனையாளர் பதிவிலுள்ள புலவர் இரா.இளங்குமரனார் உரையில் கேட்டேன். Source : https://www.youtube.com/watch?v=6nYDsaUJswg திரு என்றால் உயர்ந்த, மேன்மையுள்ள என்று பொருள். திருப்பதி, திருத்தணி, திருச்செந்தூர், திருச்செங்கோடு, திருவண்ணாமலை போன்று பல பிரபலமான ஊர்கள் இருக்கிறது. திரு இடம் என்றால் குருவின் பார்வையில் கல்வி கற்கும் இடம் தான். அந்தனர்கள் உள்ள இடம். அந்தம் என்றால் முடிவு. முடிவை அறிந்தவர், இறைவனை உணர்ந்தவர்கள் என்று பொருள். அந்தனர்களை […]