திதி மற்றும் பூசைகள்

திதி என்பது ஒரு நாள் என பொருள். அம்மாவாசை அன்று சூரியனும் சந்திரனும் 0 பாகையில் உண்டு. அன்று சந்திரனை நாம் காண முடியாது. பின் சந்திரன் 120 சூரியனிடமிருந்து விலகும். ஒவ்வொரு 120 விலகும் காலத்தை ஒரு நாள் அல்லது திதி என சோதிடத்தில் குறிப்புண்டு. இவை வளர்பிறை திதிகள் எனப்படும். 1800 பாகை விலகும் நாளன்று பௌவர்னமி என்கிறோம்.  மீண்டும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் 120 பாகை குறைகிறது. 12 பாகை குறைகிற ஒவ்வொரு காலத்தையும் […]

Share

Read More

பால் சைவமா அல்லது அசைவமா

நடைமுறையில் பால் சைவமாக கருதப்பட்டு கோயில்களில் உள்ள சிலைகளுக்கு அபிசேகம் நடக்கிறது. மாட்டுகறி அசைவம் என்ற போது அதிலிருந்து கறக்கும் பால் எப்படி சைவம் ஆகும். மாடு தானாகவே என் கன்றுக்கு பால் போதும் என கொடுக்கிறதா அல்லது நாம் கன்றுக்குட்டிக்கு விடாமல் கறக்கிறோமா? சைவம் என்றால் இறைவன் அருள் பெறும்பொழுது நமது உடலிலே ஊறும். அமிர்தப்பால். இந்த அமிர்தப்பாலைத்தான் பிராமனர்கள் குடிக்கவேண்டும். வாயால் உண்ணும் அனைத்தும் அசைவம். மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து […]

Share

Read More

சாதியின் அர்த்தங்கள்

நாம் சாதியின் அடிப்படையில் வாழ்வதால் எமக்கு தெரிந்த சாதியின் அர்த்தங்களை மட்டும் பதிவு செய்கிறேன். முதலில் தொழில் ரீதியாக சாதியை பிரிக்கப்பட்டிருக்கிறது. வேளாளர் என்பது விவசாயம் செய்பவர். மீனவர் என்பவர் மீன் பிடித்து விற்பவர். வன்னார் என்பது சலவை தொழில் செய்பவர். நாவிதர் என்பது முடி எடுப்பவர் மற்றும் அழகு சேர்ப்பவர். குயவர் என்பது மண் பாண்டம் செய்பவர். தச்சர், கற்தச்சர், கொல்லர், பொற்கொல்லர், கன்னார் என ஐந்து தொழிலை குறிப்பது கம்மாளர் சாதி. நுணுக்கங்கள் நிறைந்த […]

Share

Read More

சாதி

நம் நாட்டில் சாதி என்ற சொல் அவசியமான ஒன்று என்று நம்பப்படுகிறது. குறிப்பிட்ட காலத்துக்கு முன் ஞானத்தையும் கல்வியையும் எந்த மக்கள் வைத்துள்ளார்களோ அவர்கள் உயர்ந்த சாதியாகவும், பெரும்பான்மையான நிலத்தை யார் ஆட்சி செய்கிறார்களோ, பொருள் உற்பத்தி செய்கிறவர்கள் அடுத்த உயர்ந்த சாதியாகவும், அடுத்து நிலத்தில் உற்பத்தி ஆகும் பொருளை வியாபாரம் செய்பவர்களுக்கு அடுத்த சாதியாகவும், நிலம் இல்லாமல் கூலி வேலை செய்கிறவர்கள் அடுத்த கட்ட சாதியாகவும், துணி துவைப்பவர்கள், சவரம் செய்பவர்கள், செருப்பு தைப்பவர்கள் அடுத்த […]

Share

Read More