தேவர்கள்-அசுரர்கள்

அசுர குணங்களை உடையவர்கள் அசுரர்கள், தெய்வீக குணங்களை உடையவர்கள் தேவர்கள் ஆவர். காமம், கோபம், பொறாமை, பொருட்களின் மீதுள்ள பற்று, நான் பெரிய மனிதன் என்ற சிந்தனை, கடவுளை வணங்கத்தெரியாமல் செய்யும் வேள்வி, உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்ற சிந்தனை, நீ வேள்வி செய்யாமல் மற்றவர்களை வைத்து செய்து பலனை எதிர்பார்ப்பது, சிவனை பாதுகாக்கும் தியானத்தை செய்யாமல் செய்யும் காரியம் வேள்வி ஆகிய அனைத்தும் அசுர குணங்களை குறிக்கும். கடவுளை எப்பொழுதும் நினைவில் வைப்பது, சீவனை […]

Read More