ஜெல்லி கட்டு/ கூளி விளையாட்டு

மாடுகளை குளிப்பாட்டி பூஜை செய்து கொம்புகளுக்கு பல வர்ணம் பூசப்பட்டு சலங்கைகளும் பூ மாலைகளும் அணியப்படுகிறது. ஒரு பொதுவான இடத்தில் ஒரு சில மாடுகளை மட்டும் தேர்வு செய்யப்படுகிறது. நான் சிறிய வயதாக இருக்கும் பொழுது அந்த மாடுகளுக்கு சாரயம் போன்ற போதையை மூங்கில் புணலை வைத்து வாயிலில் ஊற்றினார்கள். எதற்க்கு என்று பல நாள் கேள்வியை என்னுள் கேட்டுக்கொண்டேன். போதையை கொடுத்த பிறகு மாடு முரட்டுத்தனம், திசை தெரியாத தள்ளாடும் தன்மை அதிகமாகும். முன்பே அம்மாட்டிற்க்கு […]

Share

Read More

பொங்கல் திருவிழா

பொங்கல் என்பது நாம் வருடந்தோரும் சூரியனை வணங்கி அரிசியில் இனிப்பு சேர்த்து பொங்கல் வைத்து கொண்டாடுவது என்றும், விவசாயிகளுக்கு நன்றி செலுத்துவதற்க்காக என்று நினைத்து கொண்டாடுகிறோம். தேவையில்லாத குப்பைகளை எரிப்பது அல்லது அப்புறப்படுத்துவதற்க்கான நாளை போகி பண்டிகையாக கொண்டாடுகிறோம். இதுபோல உண்மை இருக்கும். இந்த பொங்கல் பண்டிகைக்கும் யோகா அல்லது கடவுள் வழிபாட்டுக்கும் நிறைய சம்பந்தம் உள்ளது. நம் உடலில் உயிர் இருக்கிறது அல்லவா. உயிர் இல்லாத உடலை பிணம் என்று சொல்வோம். இந்த உயிரைத்தான் ஜீவன், […]

Share

Read More

விநாயகர்

விநாயகன் என்பது விசேசமான ஒருவன் என்றும், வினைகளை கடந்தவன் என்றும் அறிப்படுகிறான். விநாயகனுக்கு சித்தி மற்றும் புத்தி என இரண்டு மனைவிகள். மனங்களை சித்தி, புத்தியாகவும் பிரிக்கப்படுகிறது. சித்தி என்பது உணர்ச்சிகள் மூலம் அறிவது. பசி, தாகம், அன்பு போன்ற உணர்வுகளை சித்தி என்று சொல்லப்படுகிறது. புத்தி என்பது ஞாபகத்தில் இருப்பதை பகுத்து பார்ப்பது. ஒரு தந்தம் உடைந்திருப்பது அகங்காரத்தை வென்றவர் என செய்தி. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்ற அளவற்ற ஐந்து பெரிய […]

Share

Read More

தமிழ்நாட்டிற்க்கு தற்காப்பு அவசியம்

தமிழ்நாட்டின் அரசியலையும் இயற்கையும் அலசுவோம். சமைத்து சாப்பிட்டால் தான் உயிர் வாழமுடியும் என்ற சிந்தனை ஒவ்வொருவர் மனதில் உள்ளது. நாம் எரிவாய்வு(கேஷ்), மண்ணெண்னெய்க்கு அடிமையானாதால் வெளிநாட்டு வியாபாரிகள் நம்மை கட்டுப்படுத்துகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் நாம் வேறு ஏதாவது பொருளை அந்நாட்டிற்க்கு கொடுக்க வேண்டும். ஒருவேளை நாம் ஏற்றுமதி செய்வதற்க்கு பொருள் இல்லை என்றால் என்னாகும். நம் நாடு அவர்கள் கட்டுப்பாட்டில் சென்று விடும். அவர்கள் சொல்வது தான் நடக்கும். நீங்கள் என்ன போராட்டம் செய்தாலும் ஒன்றும் […]

Share

Read More

வறட்சியை தடுக்ககூடிய வழிகள்

வணக்கம் தோழர்களே. நாம் வாழும் நிலத்திலும் ஆறுகளிலும் தண்ணீர் ஏன் குறைந்துகொண்டே போகிறது குறித்து என்னால் முடிந்த அளவு பார்வையை முன்வைக்கிறேன். பெப்சி கொகோ கோலா போன்ற குளிர்பான நிறுவனங்கள் ஆற்றுப்படுக்கையில் உள்ள நீரை உறிஞ்சிவிட்டது என்றால் கடைக்கோடியில் உள்ள கிராமத்தின் நிலத்தடி நீர் எங்கே சென்றது? சொன்னால் நம்ப மறுக்கும் நம் உள்ளம், நாம் தான் நம் தண்ணீரை விற்றுக்கொண்டிருக்கிறோம். முக்கியமாக தண்ணீர் பொதிந்துள்ள உணவு பொருட்களை விற்பது மூலம். அரசியல் சூழ்ச்சி காரணமாக பெரும்பாலான […]

Share

Read More

வறட்சிக்கான காரணங்கள்

பாரம்பரிய பயிர் வகைகளை செய்யாமல் பணப்பயிர்களை செய்தது. தக்காளி, கரும்பு, கத்திரிக்காய், பழங்கள், தென்னைமரம் மற்றும் ஐப்ரிட் வகைகள் பணப்பயிர்களை சார்ந்தது. அப்படியே செய்தாலும் 20 km மேல் எடுத்து சென்று விற்றால் தங்கள் நிலத்திற்க்கும் நிலத்தை சுற்றியுள்ள இடத்திற்க்கும் தோசம் வரும். தொடர்ந்து செய்தால் பாலைவனமாக மாறும். எல்லா உயிர்கள் பிறந்தது இன்பத்தை அநுபவம் செய்வதற்க்கு தான். முக்கியமாக உடலுறவு. அதை தடுத்தால் வாழ்ந்த உயிர் பகுதியில் தோசம் வரும். நடைமுறையில் உள்ள ஜெர்சி மாடு, […]

Share

Read More

(அ)சைவமும் கோயிலும்

சைவம் என்றால் இறைச்சி இல்லாத உணவும், அசைவம் என்றால் இறைச்சி உணவு என பெரும்பாலும் நம்பப்படுகிறது. சைவம் சாப்பிடுபவர்கள் சுத்தமானவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள் என்றும் நம்பப்படுகிறது. சைவம் சாப்பிடுபவர்களாகிய பிராமணர், சைவ வேளாளர், சைவ செட்டியார் போன்ற கூட்டமான மக்கள் உயர்ந்த சாதியாகவும், மாட்டு இறைச்சியை சாப்பிடாமல் இறைச்சி சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் அடுத்த கட்ட சாதியாகவும், மாட்டிறைச்சி சாப்பிடுபர்கள் கீழ் சாதியாகும் கருதப்படுகிறது. சில மதத்தில் பன்னிக்கறியை சாப்பிட்டால் கீழ் சாதியாக கருதப்படுகிறது. சிவன், விஷ்னுவை […]

Share

Read More

கடவுள் எங்கே

உடலை சுகமாக மாற்றிகொள்ளவும். சரியான முறையில் தண்ணீர் சாப்பிட்டு, சரியான முறையில் உணவு அருந்தி, வயிற்றில் சுத்தமாக வைத்துகொண்டால் மனம் நன்றாக வேலை செய்யும். உடலில் கழிவு தேக்கமிருந்தால் அல்லது வியாதி இருந்தால் கடவுள் வழிபடும் சமையத்தில் எண்ணங்கள் தடுமாறும். உணர்ச்சிகள் மாறும் பொழுது எண்ணங்கள் மாறும். அதனால் முழு கவனத்துடன் கடவுளை வழிபட முடியாது. நேற்று கெட்டு போன உணவை உட்கொண்டு விட்டால் இன்று வயிற்றில் வலி ஏற்படும். அதனால் உடல் சோர்வு ஏற்பட்டு யோகா […]

Share

Read More

தேவர்கள்-அசுரர்கள்

அசுர குணங்களை உடையவர்கள் அசுரர்கள், தெய்வீக குணங்களை உடையவர்கள் தேவர்கள் ஆவர். காமம், கோபம், பொறாமை, பொருட்களின் மீதுள்ள பற்று, நான் பெரிய மனிதன் என்ற சிந்தனை, கடவுளை வணங்கத்தெரியாமல் செய்யும் வேள்வி, உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்ற சிந்தனை, நீ வேள்வி செய்யாமல் மற்றவர்களை வைத்து செய்து பலனை எதிர்பார்ப்பது, சிவனை பாதுகாக்கும் தியானத்தை செய்யாமல் செய்யும் காரியம் வேள்வி ஆகிய அனைத்தும் அசுர குணங்களை குறிக்கும். கடவுளை எப்பொழுதும் நினைவில் வைப்பது, சீவனை […]

Read More

தீபாவளி

தீபாவளி= தீபம் + ஒளி.தீபாவளியை தீப ஓளித்திருநாள் என்றும் சொல்லப்படுகிறது.தீபஓளியை தான் தீபாவளி என்று மாற்றம் பெற்றிருக்கலாம். தீபாஓளியை கொண்டாடுவதற்க்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. மஹாவிஷ்னு பாதாளத்தில் செல்லும்போது மஹாவிஷ்னுவின் பரிஷத்தால் பூமாதேவி பவுமன் என்று ஒரு குழந்தையை பெற்றெடுத்தால். பவுமன் சாகாவரத்தை வேண்டி மஹாவிஷுனுவின் பிள்ளையான பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டு தாயைத்தவிர யாராலும் என்னைக்கொல்லகூடாது என வரம் பெற்றான். பவுமன் தன் அகங்காரத்தால் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் மிகவும் துன்பத்தை கொடுத்தான்.பவுமன் மக்களுக்கும் தேவர்களுக்கும் […]

Share

Read More