திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: காலமறிதல் / Knowing the fitting Time
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.
சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: