திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வரைவின்மகளிர் / Wanton Women   

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.



கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: