திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: உட்பகை / Enmity within   

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.



புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: