திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: பகைத்திறந்தெரிதல் / Knowing the Quality of Hate
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.
சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: