திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: பகைத்திறந்தெரிதல் / Knowing the Quality of Hate
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டு இருப்பதே நலமாகும்.
சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: