திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அன்புடைமை / The Possession of Love   

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.



மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: