திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: படைமாட்சி / The Excellence of an Army   

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.



போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: