திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: படைமாட்சி / The Excellence of an Army   

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.



எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: