திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: படைமாட்சி / The Excellence of an Army   

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.



போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: