திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அவையஞ்சாமை / Not to dread the Council   

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.



நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர் என்று சொல்லுவர்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: