திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அவையஞ்சாமை / Not to dread the Council   

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.



நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: