திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அவையஞ்சாமை / Not to dread the Council   

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.



அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: