திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அவையஞ்சாமை / Not to dread the Council   

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.



சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: