திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: தூது / The Envoy   

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.



தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: