திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வினைத்திட்பம் / Power in Action   

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.



அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: