திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வினைத்திட்பம் / Power in Action   

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.



உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: