திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வினைத்திட்பம் / Power in Action   

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.



இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: