திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கொடுங்கோன்மை / The Cruel Sceptre   

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.



தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: