திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: சுற்றந்தழால் / Cherishing Kinsmen   

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.



முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: