திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: காலமறிதல் / Knowing the fitting Time   

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.



தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: