திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: காலமறிதல் / Knowing the fitting Time
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.
சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: