திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வலியறிதல் / The Knowledge of Power   

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.



தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: