திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: பெரியாரைத் துணைக்கோடல் / Seeking the Aid of Great Men
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.
சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: