திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: அறிவுடைமை / The Possession of Knowledge   

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.



நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: