திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: கல்வி / Learning
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.
சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: