திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: இறைமாட்சி / The Greatness of a King   

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.



நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்).


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: