திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: இன்னாசெய்யாமை / Not doing Evil   

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.



நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: