திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: வெகுளாமை / Restraining Anger
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.
சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: