திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: வெகுளாமை / Restraining Anger
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.
சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: