திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கள்ளாமை / The Absence of Fraud   

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.



களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: