திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: ஒப்புரவறிதல் / Duty to Society   

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.



பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: