திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: ஒப்புரவறிதல் / Duty to Society   

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.



பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: