திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: தீவினையச்சம் / Dread of Evil Deeds
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.
சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: