திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: புலவி / Pouting   

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.



ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும். அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்.


சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: