திருவள்ளுவரின் திருக்குறள்
பால்: காமத்துப்பால்
அதிகாரம்/Chapter: பொழுதுகண்டிரங்கல் / Lamentations at Eventide
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.
முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.
சிவயோகி சிவக்குமாரின் வீடியோ பதிவு: